Description
இப்புத்தகத்தில் உள்ள மொத்த 30 தலைப்புகளும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியது. இதில் சில தலைப்புகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பொது அறம் வேறு, அரசியல் அறம் வேறு
2. கனியிருக்கக் காய் கவரக் கூடாதா?
3. வள்ளுவ மருத்துவம்
4. திருவள்ளுவரின் அறிவுக் கோட்பாடு
5. யார் அறிவாளி?
6. யார் அறிவிலி (முட்டாள்)?
7. அறத்தான் வருவதே இன்பம் – எந்த அறத்தால்?
8. செல்வத்தை ஏன் ஈட்டவேண்டும்?
9. செல்வத்தை ஈட்டுவதற்கான வழிகள்
10. செல்வத்தை எந்த அளவிற்கு ஈட்ட வேண்டும்?
Reviews
There are no reviews yet.